வெறித்தனமாக சண்டையிட்ட ஹீரோ; 400 பேர் தடுத்தும் முடியல; அதிர்ச்சி தகவல்,..

வாள்வீரன் மியாமோட்டோ முசாஷியின் வரலாற்றை சொல்லும் ஜப்பானிய மொழி திரைப்படம், “கிரேசி சாமுராய்:400 vs 1”

இந்த திரைப்படத்தின் சண்டைக்காட்சி 77 நிமிடங்கள் படமாக்கப்பட்டது. காட்சியில், மியாமோட்டோ 400 எதிரிகளை ஒருவர் பின் ஒருவராக தோற்கடிப்பார்.

1604 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரித்திர கதை இது.மியாமோட்டோ முசாஷி மற்றும் யோஷியோகா குடும்பம் இடையில் நடந்த போரை சொல்லும் படம். யோஷியோகாவின் குடும்பம் 100 பேருடன் மேலும் 300 சாமுராய்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து போரிடுகிறார்கள்.முசாஷி இந்த போரில் 400 எதிரிகளையும் தோற்கடிக்கிறார்.

இந்த நிகழ்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம்.திரைப்பட வரலாற்றில் 77 நிமிட சண்டைக் காட்சி தொடர்ச்சியாக படமாக்கப்பட்ட முதல் திரைப்படம்.

திரைப்படம் 2 ஆண்டுகள் படமாக்கப்பட்டு 7 வருடங்கள் காத்திருந்தது 2020 ஆம் ஆண்டு படக்குழுவினரால் திரையிடப்பட்டது.

Sudha

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

3 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

4 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

4 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

4 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

5 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

5 hours ago

This website uses cookies.