இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த ஆண்டு இரவு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் தோழியை இழந்த யாஷிகா படுமோசமான காயங்களுடன் உயிர் தப்பினார்.
4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் லுக் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் முகத்தில் காயங்களுடன் கூடிய ரத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் இது படப்பிடிப்பிற்காக பெயிண்ட் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.