தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு தற்போது, ஒரு வருடத்திற்கு 15 படங்களுக்கு மேல் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில், சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, ஆறு மணிக்கு ஆரம்பிப்பதாக கூறி பத்திரிகையாளர்களுக்கு தகவல் கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கு யோகி பாபு வேறொரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பட குழுவினர் தெரிவித்த நிலையில் அதன் பின் யோகி பாபு பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு மேடையில் பேசினார். ஏன் வரவில்லை என்று விளக்கம் கொடுத்து பகிரங்கமாகவும் யோகி பாபு மன்னிப்பு கேட்டிருந்தார்.
அப்படி யோகி பாபு மன்னிப்பு கேட்டும் விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், யோகிபாவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்தது. விடாமல் கேள்விகளை கேட்டு யோகி பாபுவை கோபப்பட வைத்திருக்கிறார்கள்.
பின்னர், எனக்கு டைமிங் சொல்லவில்லை. என் சூழ்நிலையை சொல்லிவிட்டேன். எல்லா சிக்னலிலும் நின்று வருகிறேன். காரில் தானே வருகிறேன். அதுதான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டேனே அதன் பின் ஏன்? என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் சங்கம் தலைவராக நீங்கள் ஆவீர்கள் என்ற தகவல் வருகிறது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க மைக்கை ஆப் பண்ணிட்டு வெளிய வா என்று சொடக்கு போட்டு யோகி பாபு பேசியுள்ளார்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.