“நாசமா போயிடுவான்னு சொன்ன மனுஷன்” -தந்தையின் முதல் பாராட்டில் கலங்கிய யோகிபாபு!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகராக எந்த திரைப்படம் வெளியானாலும் அதில் யோகி பாபுவின் காமெடி காட்சி கட்டாயம் இடம் பெற்று வருகிறது. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ்,ரஜினிகாந்த் இப்படி பல முன்னணி ஸ்டார் நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

பருமனான தோற்றத்துடன், பார்ப்பதற்கே சகிக்காத முக ஜாடையுடன் மண்டை முழுக்க மறைக்கும் சுருளை முடி வைத்துக்கொண்டு பல்வேறு கேலி கிண்டல்களை ஆரம்பத்தில் சந்தித்து வந்த யோகி பாபு பின்னர் தனது காமெடி திறமையை ஒவ்வொரு படத்தின் மூலம் மெருகேற்றி காட்டியதன் மூலம் இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்.

இன்று ஒரு படத்திற்கு ரூ. 40 முதல் ரூ.45 லட்சம் வரை சம்பளமாக வாங்கும் யோகி பாபு கார், பங்களா வீடு என சொகுசாக வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர் இந்த இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யோகி பாபு தனது தந்தை குறித்து பேசியதாவது, நான் சினிமாவில் நடிப்பது என்னுடைய அப்பாவுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை.

“இவர் உருப்படாத வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்கான். வாழ்க்கையில பிழைக்கிற மாதிரி ஏதாவது வேலையை செய்ய சொல்லு என அடிக்கடி என்னுடைய அம்மாவிடம் கூறிக்கொண்டே இருப்பார். அந்த சமயத்தில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சின்ன சின்ன படங்களில் எல்லாம் நடித்து மேல வந்துக்கொண்டிருந்த சமயம் அது..

அப்பவும் அவர் எதுவும் பெருசா எடுத்துக்கவே இல்ல. இந்த சினிமா வாழ்க்கை அவருக்கு பிடிக்கவே இல்லை டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்னு என்னை திட்டிக்கிட்டே இருப்பாரு. அதுக்கு அப்புறம் தான் “காக்கா முட்டை” படம் வந்துச்சு அந்த படத்தை தியேட்டர்ல பார்த்த என்னுடைய அப்பா எங்க அம்மா கிட்ட வந்து என்ன.. உன் பையன் பண்றத பார்த்து எல்லாருமே சிரிக்கிறாங்க. நல்லா பண்ணி இருக்கான்! இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு அப்படின்னு சொன்னாரு. அதை கேட்டதும் என்னோட கண்ணே கலங்கி போச்சு என யோகி பாபு கூறி இருக்கிறார். அவர் இந்த பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Anitha

Recent Posts

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

12 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

11 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

12 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

13 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

13 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.