தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை பார்வதி. தேர்வு செய்து நல்ல கதையுல்ல படங்களில் மட்டும் கவனம் செலுத்து பூ பார்வதி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து பார்வதி, சினிமா பெணக்ள் நல அமைப்பு ஒன்றை தொடங்கி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த அமைப்பில் பல நடிகைகள் இணைந்து குரல் கொடுத்தனர். குறிப்பாக மஞ்சு வாரியர், விது வின்சென்ட், ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் போன்றவர்கள் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த அமைப்பில் இருந்து சமீபத்தில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் விலகினர். இதனிடையே நடிகை பார்வதி செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது இரு நடிகைகள் விலகல் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, டென்ஷனான பார்வதி, தைரியம் இருந்தா மஞ்சு வாரியரிடம் இதை கேளுங்க. ஏன் உங்களால் அவரிடம் பேட்டி எடுக்க முடியாதா? சம்பந்தம் இல்லாத என்கிட்ட ஏன் கேட்கறீங்க.. எனக்கு இது மரியாதை குறைவாக உள்ளது என கொந்தளித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.