ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த அவர், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பணத்தை இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
அந்த வீடியோவில், எனக்கு தெரிந்த நபர் அவசரமாக ₹15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் கேட்டிருந்தார். நான் அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிட்டேன்.
ஆனால் அதில் பெயரை பார்த்த பின் வேறொருவர் பெயர் இருந்தது. உடனே போன் செய்து கேட்ட போது, எனது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு விட்டது என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், சைபர் கிரைமில் சிக்கியதை உணர்ந்தேன், இது குறிதது சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளேன் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.