தென் இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் மிகச்சிறந்த படங்கள் மிகச்சிறந்த கலைஞர்களை கொண்டாடும் விதமாக மதிப்புமிக்க விருது விழாவாக பார்க்கப்படுவது சைமா விருது விழா. 2024ம் ஆண்டின் சைமா விருது விழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் நடைபெற்றது .
இதில் பொழுதுபோக்கு துறை சேர்ந்தவர்கள் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகத்தை சேர்ந்த திறமையானவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. அதே சமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் சிறந்த நடிகராகவும் புகழ்பெற்றார்.
மேலும் அன்னபூரணி படத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், விமர்சகர்களின் தேர்வின்படி சிறந்த நடிகையாக ஐஸ்வர்யாராய் தேர்வு செய்யப்பட்டார். இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: ***த்தா பிரியங்காவை பச்சை பச்சையா திட்டிய நிரூப் – அப்போ புரியல இப்போ புரியுது!
அப்போது அம்மாவுக்கு சைமா விருது கொடுத்து கௌரவிக்கும் அந்த சமயத்தில் ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா பச்சன் ஓடி வந்து அவரை கட்டி அணைத்து மிகுந்த அன்போடு பாராட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது 50 வயது எட்டியபோதிலும் தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.