இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவர் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நிலையில் பிரபல நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட அவர் அவருடன் சேர்ந்து தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : அது தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க… கடுப்பான ஆலியாபட்..!
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இந்த நோய் இருப்பவர்கள் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடத்திற்கு மேல் கவனத்தை செலுத்த முடியாது.
அப்படித்தான் ஆலியா பட் தனது திருமணத்திற்கு மேக்கப் போட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இரண்டு மணி நேரம் கேட்டாராம். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா மறுத்துவிட்டாராம். அந்த அளவுக்கு தனக்கு நோய் இருப்பதாக ஆலியா பட் கூறியிருக்கிறார் என்ற கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர் மீது அனுதாபப்பட்டு வருகிறார்கள்.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.