சினி அப்டேட்ஸ்

எங்க போய் சொல்ல இந்த கொடுமையை? கட்டின மனைவி காரி துப்புறாங்க – அசிங்கப்பட்டார் அர்னவ்!

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகரான அர்னவ் மற்றும் சீரியல் நடிகை அன்சிதா இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

காரணம் ஏற்கனவே சீரியல் நடிகையான திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அர்னவ். இவர்களது திருமணம் ரகசியமான முறையில் நடந்தாலும் அர்னவ் திவ்யாவை கர்ப்பமாக்கி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு சமயத்தில் அர்னவ் திவ்யாவை ஏமாற்றி அவரை பிரிந்து விட்டார்.

இதனிடையே சீரியலில் நடித்து வந்த போது நடிகை அன்ஷிதாவுடன் தகாத உறவில் இருந்து வந்து அவருடன் கள்ளக்காதல் முறையில் உறவு கொண்டிருக்கிறார். இந்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை எடுத்து சீரியல் நடிகையான திவ்யா அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வந்தார் .

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. அன்ஷிகா மற்றும் அர்னவ் இருவரும் ஆடியன்ஸின் வெறுப்புக்குரிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

அதைவிட ஒரு கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா பிக்பாஸ் நிகழ்ச்சியில் “ஆண்கள் தான் சிறந்த பெற்றோர்” என்ற தலைப்பில் பேசியிருக்கிறார் அர்னவ்/. இது பெரும் விவாத பொருளாக மாறி அவரை பலரும் விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் .

இதையும் படியுங்கள்: வெளிய போய் எல்லாத்தையும் பார்த்திட்டு தான் வந்திருக்கேன்…. அதிர்ச்சி Entry கொடுத்த சாச்சனா!

காரணம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் கொடுத்துவிட்டு அந்த குழந்தையை கூட கண்டுகொள்ளாமல். இதுவரை பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் இருக்கும் இவரா சிறந்த பெற்றோர்? சிறந்த பெற்றோர் ஆண் தான் என இவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை என அவரை பலரும் விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இன்னும் என்னென்ன அசிங்கங்களை அவர் பட போகிறாரோ தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்தால் அவரது முன்னாள் மனைவியான சீரியல் நடிகை திவ்யா அவர் மூஞ்சிலேயே காரி துப்பிடுவார் போல என நெட்டிசன்ஸ் பலரும் கருத்து கூறி விமர்சித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

10 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

10 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

11 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

12 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

13 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

15 hours ago

This website uses cookies.