இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டிலே அவர் குடிப்பெயர்ந்து விட்டார் என்று சொல்லலாம். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.
பாலிவுட்டின் பிரபலமான இளம் இயக்குனராக தற்போது அங்கு வலம் வந்து கொண்டிருக்கிறார். மாபெரும் வெற்றி கொடுத்து வசூல் சாதனை படைத்ததால் அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்கள் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மீண்டும் ஷாருக்கான் வைத்து ‘லயன்’ என்கிற திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவே ஜோடியாக நடிக்கிறார்.
இது தவிர தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆன பேபி ஜான் திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லி மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பையிலே செட்டில் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு… ஜிவி பிரகாஷ் விவகாரத்து குறித்து உண்மை ஒப்புக்கொண்ட அம்மா!
தற்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் அட்லீ ஜவான் திரைப்படத்தில் தான் அவருக்கு ரூ.30 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.
எனவே அட்லீயின் முழு மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.. 42 கோடி வரை இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.