பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பமானதுமே அடிபொலியாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வகையில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் நடிகர் ரஞ்சித்தும் பங்கேற்றுள்ளார். அப்போது ரஞ்சித் வந்ததும் விஜய் சேதுபதி தனது பேச்சை ஆரம்பித்தார்.
உங்க கூட யாரு வந்திருக்காங்க என சேதுபதி கேட்க.. என் நண்பர்கள் கோவையில் இருந்து வந்திருக்காங்க என ரஞ்சித் கூறுகிறார்.
உடனே பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த ரஞ்சித் நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். அப்போது ரஞ்சித் நண்பர் செந்தில் என்பவர் விஜய் சேபதுபதியை பார்த்து, சாப்பிட்டீங்களா என கேட்டுவிட்டு, இது எங்க ஊரு வழக்கம் என சொன்னார்.
உடனே விஜய் சேதுபதி சாப்பிட்டுவிட்டேன், இது உங்க ஊருல மட்டும் இல்லை எங்க ஊரிலும் தான் கேட்பார்கள், இது வழக்கம் தான் என கூறினார்.
வரவேற்கிறது, அன்பாக கவனிக்கிறது எல்லாம் ஊரிலும் தான் இருக்கு.. எங்க ஊருல வந்தா வெளியே போனா சொல்லுவாங்க என செம டோஸ் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.