பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பமானதுமே அடிபொலியாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வகையில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் நடிகர் ரஞ்சித்தும் பங்கேற்றுள்ளார். அப்போது ரஞ்சித் வந்ததும் விஜய் சேதுபதி தனது பேச்சை ஆரம்பித்தார்.
உங்க கூட யாரு வந்திருக்காங்க என சேதுபதி கேட்க.. என் நண்பர்கள் கோவையில் இருந்து வந்திருக்காங்க என ரஞ்சித் கூறுகிறார்.
உடனே பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த ரஞ்சித் நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். அப்போது ரஞ்சித் நண்பர் செந்தில் என்பவர் விஜய் சேபதுபதியை பார்த்து, சாப்பிட்டீங்களா என கேட்டுவிட்டு, இது எங்க ஊரு வழக்கம் என சொன்னார்.
உடனே விஜய் சேதுபதி சாப்பிட்டுவிட்டேன், இது உங்க ஊருல மட்டும் இல்லை எங்க ஊரிலும் தான் கேட்பார்கள், இது வழக்கம் தான் என கூறினார்.
வரவேற்கிறது, அன்பாக கவனிக்கிறது எல்லாம் ஊரிலும் தான் இருக்கு.. எங்க ஊருல வந்தா வெளியே போனா சொல்லுவாங்க என செம டோஸ் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.