தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்றது. அதை அடுத்து தற்போது குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் அஜித்தின் அம்மாவாக வலிமை திரைப்படத்தில் நடித்த நடிகை சுமித்ரா பேட்டி ஒன்றில் அஜித் கூறிய பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவரின் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அஜித் ஒரு பெரிய நடிகர் போன்று நடந்து கொள்ளவே மாட்டார். அவர் மிகவும் சிறந்த மனிதர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட எல்லோரையுமே ரொம்ப அன்பாக பார்த்துக் கொள்வார். குடும்பத்தில் ஒருவரை போல எல்லோரிடமும் பழகுவார் .
மேலும் அவர் என்னிடம் ஒருமுறை தனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது அவருடைய மனைவிதான் அவருக்கு முதல் குழந்தை என்றும் அடிக்கடி கூறுவார். செட்டில் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து கவனிப்பார் .
இதையும் படியுங்கள்: அந்நியன் “குட்டி அம்பி”யா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க – இன்னொரு ஷாக்கிங் விஷயம் சொல்லவா?
அப்படி ரஜினிகாந்த் போன்ற நல்ல குணம் கொண்டவர் அஜித் குமார் என சுமித்ரா மிகுந்த பெருமையோடு அவரைப் பற்றி பேசினார். அஜித் தனது மனைவியை குழந்தையாக பார்க்கும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மனைவின் மீது எவ்வளவு அன்பு என அவரை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.