தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான டெல்லி பாபு இன்று அதிர்ச்சி மரணம் அடைந்திருக்கிறார். அவரது இந்த திடீர் மரணத்தலால் ஒட்டுமொத்த கோலிவுட்டே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக டெல்லி பாபு அறிமுகமாகினார்.
இதனை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னையில் அவர் காலமாகி இருக்கிறார். இந்த அதிர்ச்சி மரணத்தை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அவரது தயாரிப்பில் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரிப்பது அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்த தயாரிப்பாளர் டெல்லி பாபு கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.