தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான டெல்லி பாபு இன்று அதிர்ச்சி மரணம் அடைந்திருக்கிறார். அவரது இந்த திடீர் மரணத்தலால் ஒட்டுமொத்த கோலிவுட்டே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக டெல்லி பாபு அறிமுகமாகினார்.
இதனை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னையில் அவர் காலமாகி இருக்கிறார். இந்த அதிர்ச்சி மரணத்தை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அவரது தயாரிப்பில் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரிப்பது அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்த தயாரிப்பாளர் டெல்லி பாபு கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.