தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.
டான் திரைப்படத்தில் இணைந்து மீண்டும் அவருடன் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 கோடியை வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்து. பிரியங்கா மோகன் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் .
இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகனிடம் ரசிகர்கள் முந்தி அடித்துக்கொண்டு செல்பி கேட்டபோது அவர் ஓவராக சீன் போட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த வீடியோ: உன் கூட இருக்கேன்னு சொல்றவனுங்கள நம்பதீங்க… தாக்கப்பட்டார்கள் குரேஷி, சுனிதா ஷகிலா!
அதாவது காருக்குள் இருந்து இறங்குவதற்கு முன்னே ரசிகர்கள் தன்னிடம் செல்பி கேட்டதால் அவர் உள்ளவே வந்திருங்களேன்… உள்ளவே வந்து செல்பி எடுத்துக்கோங்க… கூட வந்து பக்கத்துல உட்கார்ந்து கொள்ளுங்கள் என்ற மாதிரி ஓவராக சீன் போட்டு பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக அம்மணிக்கு மனசுல பெரிய உலக அழகின்னு நெனப்பா? என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
This website uses cookies.