கடந்த சில நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5வது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.
ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .
இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து வருகிறார்கள். மேலும் சில பேர் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா மணிமேகலை விவகாரம் குறித்து பேசி இருக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் டிடி மாதிரி ஒரு ஆங்கரை இதுவரை நம்மால் பார்க்கவே முடியாது இனிமேலும் பார்க்க முடியாது.
அவங்க ரொம்ப ப்ரொபஷனல் ஆனவங்க அடுத்தவங்க மன நோக தன்னோட நேர்காணலில் பேசவே மாட்டாங்க. டபுள் மீனிங் பேச மாட்டாங்க. டிடி வரிசையில் தொகுப்பாளினி பாவனாவும் மிகவும் ப்ரொபெஷனல் ஆன ஆங்கராக இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்: அண்ணன் திருமணத்தில் அழகு தேவதையாய் சமந்தா – வைரலாகும் குடும்ப புகைப்படம்!
இதில் இடையே நுழைந்த பிரியங்கா தன் இஷ்டத்துக்கும் தன்னுடைய ஸ்டைலில் ரவுடித்தனமாகவும் எப்போதும் சிரித்துக் கொண்டேவும் அடுத்தவர்கள் மனம் நோகும் படியாகும் டபுள் மீனிங் அர்த்தத்திலும் ஆங்கரிங் செய்து வந்தார்.
அவர் செய்தது முறையான அங்கரிங் இல்லை. டிடி கால் தூசுக்கு கூட பிரியங்காவெல்லாம் வரமாட்டார் என சமீபத்தில் பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி பலரும் அவரது கருத்து நியாயமானது டிடியை போன்ற ஒரு ஆங்கரை பார்க்க முடியாது என கூறிய வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.