இட்லி மீந்து விட்டால் இனி அதனை என்ன செய்வதென்று நீங்கள் புலம்பத் தேவையில்லை. மீதமான இட்லியை வைத்தே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ருசியான ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இது டிபனாக மட்டும் அல்லாமல் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் பேக் செய்து கொடுக்கலாம்.
இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஒரு நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது ஐந்து நறுக்கிய இட்லியை சேர்த்து கிளறவும். இதன் கூடவே நான்கு தேக்கரண்டி இட்லி பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் ருசியான பொடி இட்லி தயார்.
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
This website uses cookies.