சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக இட்லி உள்ளது. தென்னிந்தியாவில் தொடங்கி நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் இட்லியை பல விதமாக செய்வார்கள். நாம் இன்று பார்க்க இருப்பது அவல் இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஊறவைத்த பச்சரிசி – 2 கப்
அவல் – 1 கப்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
பச்சைமிளகாய் – 4
முந்திரி – 10( பொடித்தது)
இஞ்சி – 1/2 டீஸ்பூன் ( துருவியது)
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அவலை சுத்தம் செய்து நன்கு களைந்து தயிரில் ஊற வைக்கவும்.
*பின்பு அரிசி, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
* அடுத்ததாக ஊற வைத்த அவலை தனியே அரைக்கவும்.
* பிறகு அரைத்த எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அவற்றுடன் பொடித்த முந்திரி, இஞ்சி துருவல், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
* பின்பு கலந்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
* இப்போது சூடான, சுவையான, மென்மையான அவல் இட்லி தயார்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.