என்ன தான் பல விதமான தொட்டுக்கைகள் இருந்தாலும், ஊறுகாய் இல்லாமல் உணவு நிறைவடையாது. ஊறுகாயை ஆண்டு முழுவதும் ரசித்தாலும், சில வகையான ஊறுகாய்களை குளிர்காலத்தில் மட்டுமே சாப்பிட்டு ரசிக்க முடியும்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இன்ஸ்டன்ட் பச்சை மஞ்சள் ஊறுகாய். இதனை செய்ய வெறும் 3 பொருட்கள் மட்டுமே போதும். இதனை செய்ய எண்ணெய் அல்லது வேறு எந்த ஆரோக்கியமற்ற பொருட்களும் தேவையில்லை.
மஞ்சள் ஊறுகாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
*250 கிராம் பச்சை மஞ்சள்
*உப்பு சுவைக்கேற்ப
* 3 எலுமிச்சை
* இஞ்சி
*பச்சை மிளகாய்
செய்முறை:
பச்சை மஞ்சள் வேர்களில் சேறு இருக்கக்கூடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவவும்.
அடுத்து மஞ்சளை உரித்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். இஞ்சியையும் தோலுரித்து வெட்டி வைக்கவும். 3 எலுமிச்சை பழத்தையும் தனியாக ஒரு கிண்ணத்தில் பிழியவும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு கலக்கவும். இப்போது எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கவும். இது ஊறுகாயை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவும்.
கிண்ணத்திலிருந்து, ஊறுகாயை சுத்தமான கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிக்கு மாற்றவும். பாட்டில் நன்கு சுத்தம் செய்யப்பட்டு முற்றிலும் உலர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், மஞ்சள் ஊறுகாய் கெட்டுவிடும்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.