வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.அந்த வகையில் நாவிற்கு சுவையான, சுரைக்காய் பாயாசம் செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -1(சிறியது)
நெய் -1டேபிள் ஸ்பூன்
பால்-1/2 லிட்டர்
சர்க்கரை -தேவையான அளவு
முந்திரி, திராட்சை -தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்-1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
*பால் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அதே நெய்யில் துருவிய சுரைக்காயை நன்கு வதக்கவும். வதக்கிய பின் காய்ச்சிய பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.