வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.அந்த வகையில் நாவிற்கு சுவையான, சுரைக்காய் பாயாசம் செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -1(சிறியது)
நெய் -1டேபிள் ஸ்பூன்
பால்-1/2 லிட்டர்
சர்க்கரை -தேவையான அளவு
முந்திரி, திராட்சை -தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்-1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
*பால் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அதே நெய்யில் துருவிய சுரைக்காயை நன்கு வதக்கவும். வதக்கிய பின் காய்ச்சிய பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.