தமிழ் சினிமாவில் தற்போது பிரிவு சர்ச்சையில் சிக்கி இருப்பவர்கள் ஜெயம் ரவி ஆர்த்தி- தம்பதி
இவர்களின் பிரிவுக்கு மாமியார்தான் தான் காரணம் வளர்ப்பு மகன் ஷங்கர் தான் எல்லாவற்றையும் செய்து விட்டார் என பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வந்தனர்
தமிழ் சினிமா குறித்து எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் பாடகி சுசித்ரா தன்னுடைய யூடியூப் சேனலில் இது பற்றி பேசி இருக்கிறார்
ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் நான் ஜெயம் ரவி பக்கம் தான் நிற்பேன்.ஆர்த்தி ஆடம்பரத்தில் மிக விருப்பம் உடையவர்.அவரை திருப்தி படுத்த ஜெயம் ரவி இரவும் பகலும் உழைக்க வேண்டும். அவர் வீட்டிற்கு போனாலும் ஆர்த்தி என்ன மன நிலையில் இருப்பார் என்றே தெரியாது.
ஜெயம் ரவியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்.ஆர்த்தி அழகாக இருப்பதால் இவ்வளவு நாட்கள் அவர் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டார். ஆனால் அழகும் எத்தனை நாளுக்கு இருக்கும் என சொல்லியிருந்தார்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.