சிறந்த வாசனை திரவியங்கள் நம்மை நன்றாக உணர வைக்கின்றன. நமது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, நல்ல நினைவுகளை நினைவுப்படுத்துகின்றன. உங்கள் வாழ்க்கையில் சில நிதானமான நறுமணங்களைச் சேர்ப்பது மன அழுத்தமான நாளுக்குப் பிறகு அமைதியாகவும் ஓய்வெடுக்கவும் உதவும் என்று நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இதனை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும் DIY வாசனை திரவியத்தை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
உங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் வாசனை திரவியங்களுடன் அத்தியாவசிய எண்ணெய்களை சேர்க்கலாம்.
இனிப்பு பாதாம், தேங்காய், அல்லது ஜோஜோபா எண்ணெயில் 6 டீஸ்பூன் எடுக்கவும். இதனோடு இரண்டு தேக்கரண்டி கேரியர் எண்ணெயை சேர்க்கவும். மேலும் 100-ப்ரூஃப் ஆல்கஹால், 2.5 டீஸ்பூன் தண்ணீர், 30 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி காற்று புகாத பாட்டிலில் ஊற்றவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.