சாப்பிடும்போதும் சாப்பிட்ட பிறகும் மறந்தும்கூட இத பண்ணிடாதீங்க!!!

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம், ஆனால் அதிகபட்ச பலன்களைப் பெற உணவு உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்களும் உள்ளன.

ஏனென்றால், நல்ல உணவுப் பழக்கங்கள் செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் உடலால் அதிகபட்ச ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்ய உதவுகின்றன. சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

சாப்பிடும் போது:
* நிமிர்ந்து உட்காரவும்.
*உங்கள் ஃபோனை சாப்பிடும் இடத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும்.
*வஜ்ராசனத்தில் அமர்வது செரிமானத்தை அதிகரிக்கும்.
* செரிமானத்திற்கு உதவ உங்கள் உணவோடு புளித்த உணவையும் சாப்பிடுங்கள்.
*உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

சாப்பிட்ட பிறகு
செய்யக்கூடாதவை:
*சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிட வேண்டாம்.
*சாப்பிட்ட உடனேயே காஃபின் கலந்த பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது இரும்பு உறிஞ்சுதலை தாமதப்படுத்தும்.
*உணவுடன் தண்ணீர் குடிக்காதீர்கள்.
*உணவு சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யாதீர்கள் (உடனடியாக நடக்கக் கூட வேண்டாம்).
*ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

46 minutes ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

1 hour ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

3 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

4 hours ago

This website uses cookies.