இரத்த சோகை என்பது நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு விதமான பிரச்சனை ஆகும். ஹீமோகுளோபின் குறைவதால் ஆக்சிஜன் வழங்கும் திறம் குறைந்து ஒருவர் மிகவும் சோர்வடைந்து விடுவார். இது அவரை பலவீனம் அடையச் செய்து விடும். ஆனால், இரத்த சோகையை நம்மால் சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக் கூடிய ஒரு சில உணவுகள் உள்ளன. அதனை நாம் உண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரித்து நம்மால் நலமுடன் வாழ முடியும்.
இவை அனைத்துமே நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த் சோகையைப் போக்க உதவும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பயன் அடையுங்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.