இரவு மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி காலையில் சாப்பிடுவது பொதுவாக கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இந்த பழைய சோறு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பழைய சோறு ஒரு இயற்கை குளிர்ச்சி, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சியாக இருக்கும்.
நீங்கள் டீ அல்லது காபிக்கு அடிமையானவராக இருந்தால், காலையில் இந்த பழைய சோற்றை முதலில் சாப்பிடுவது, காலையில் டீ அல்லது காபி சாப்பிட வேண்டும் என்ற ஆசையைப் போக்க உதவும். ஆகவே, அடுத்த முறை வீட்டில் சாதம் மிச்சம் இருக்கும்போது, வீணாக்காதீர்கள்.
பழைய சோற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
பழைய சோறு உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு, அன்றைய தினம் முழுவதும் உடல் சார்ஜ் செய்யப்பட்டது போல இருக்கும். அல்சரால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமடைய பழைய சோற்றை வாரத்திற்கு மூன்று முறை காலையில் சாப்பிட்டு பாருங்கள்.
பழைய சோற்றில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.