இரவு மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி காலையில் சாப்பிடுவது பொதுவாக கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இந்த பழைய சோறு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பழைய சோறு ஒரு இயற்கை குளிர்ச்சி, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சியாக இருக்கும்.
நீங்கள் டீ அல்லது காபிக்கு அடிமையானவராக இருந்தால், காலையில் இந்த பழைய சோற்றை முதலில் சாப்பிடுவது, காலையில் டீ அல்லது காபி சாப்பிட வேண்டும் என்ற ஆசையைப் போக்க உதவும். ஆகவே, அடுத்த முறை வீட்டில் சாதம் மிச்சம் இருக்கும்போது, வீணாக்காதீர்கள்.
பழைய சோற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
பழைய சோறு உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு, அன்றைய தினம் முழுவதும் உடல் சார்ஜ் செய்யப்பட்டது போல இருக்கும். அல்சரால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமடைய பழைய சோற்றை வாரத்திற்கு மூன்று முறை காலையில் சாப்பிட்டு பாருங்கள்.
பழைய சோற்றில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.