மழைக்காலம் என்பது மனதிற்கு ஒரு வித மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது பல ஆபத்துகளை கூடவே கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்துமா பிரச்சினையினால் அவதிப்படுபவர்களுக்கு மழைக்காலம் ஒரு சவாலான நேரமாக இருக்கும். தினமும் ஆஸ்துமா பிரச்சினையினால் அவதிப்படும் போது, மருந்து மாத்திரைதளை எடுப்பது உங்களை.அதற்கு அடிமையாக்கி விடும். ஆகவே லேசான மூச்சு பிரச்சினை இருக்கும் போதே, ஒரு சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஆஸ்துமாவுக்கு வீட்டு வைத்தியம்:
கற்பூரத்தி எண்ணெய்:
கற்பூரத்தி எண்ணெய் ஆஸ்துமாவுக்கு உதவும். இது மார்பில் குவிந்திருக்கும் சளியைப் போக்க உதவுவதோடு சுதந்திரமாக சுவாசிக்கவும் உதவும். இதற்கு உங்கள் முதுகு மற்றும் மார்பில் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.
பிராணாயாமம்:
இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கான சுவாசப் பயிற்சிகளைக் குறிப்பிடுகிறது. இந்த பயிற்சிகள் சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும். இது ஆஸ்துமாவுக்கு உதவக்கூடும். மேலும் அவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.
கிராம்பு:
கிராம்பு ஆஸ்துமாவுக்கு உதவக்கூடும். ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெற கிராம்பு, சில துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவை கொண்டு செய்யப்பட்ட கஷாயத்தைக் குடிக்கலாம்.
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
This website uses cookies.