மூக்கடைப்பு என்பது நமக்கு சங்கடம் தரும் ஒரு பிரச்சனை ஆகும். சளி பிடித்து விட்டால் மூக்கடைப்பும் கூடவே வந்துவிடும். இதனை சமாளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்:
ஜலதோஷத்தை குணப்படுத்த மற்ற எல்லாவற்றையும் விட நீரேற்றம் மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான நீர் நமது நாசிப் பாதையை அடைக்கும் சளியை மெலிக்க உதவுகிறது. தண்ணீர், தேநீர், பழச்சாறுகள் மற்றும் சூடான சூப்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இது தொண்டையை ஆற்றும்.
சூடான ஒத்தடம்:
மூக்கு மற்றும் நெற்றியில் சூடான ஒத்தடம் கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும். இதை ஒரு நாளைக்கு சில முறை செய்து வர வீக்கத்தை குறைக்கும்.
நீராவி பிடியுங்கள்:
நீராவி பிடித்தால் மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். அது மட்டும் இல்லாமல் சருமமும் பளபளப்பாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை மிளகுத்தூள் அல்லது ஏலக்காய் போன்ற ஆண்டிசெப்டிக் மூலிகைகள் சேர்த்து செய்யலாம்.
பூண்டு சூப்:
சூப் சாப்பிடுவது நீரேற்றத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஊட்டச்சத்தை அளிப்பதிலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தி நிலைகளுக்கு உதவுவதிலும் சிறந்தவை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.