குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருமல் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் தொடர்ச்சியாக இருமல் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால் தூக்கம் கெட்டு போகும். இருப்பினும், இது பற்றி பயப்பட ஒன்றுமில்லை. இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் நீக்கலாம்.
●உலர்ந்த இஞ்சியை சாப்பிடுங்கள்:
உலர்ந்த இஞ்சியை இரவில் சாப்பிட்டால் இருமல் நீங்கும். அது மட்டும் அல்லாமல், பல நேரங்களில் தொண்டையில் தேங்கியிருக்கும் சளியும் அகற்றப்படும்.
●இஞ்சி தேநீர்:
சூடான டீ குடிப்பது தொண்டைக்கு நல்லது. இருப்பினும், இரவில் தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். ஆனால் இருமலுக்கு இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் பிரச்சனை இருக்காது.
●வெந்நீர்:
இரவில் தொடர்ந்து இருமல் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பருகவும். தொண்டை தொற்று குறைவதுடன், இருமல் குறையும்.
●தேன்:
தேன் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். தேன் மார்பில் உள்ள திரவத்தை அகற்றவும் உதவுகிறது. எனவே தேனை சாப்பிடுவதன் மூலமாக எளிதில் இருமலைக் குறைக்கலாம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.