கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா கூடாதா???

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது பல நோய்கள் வராமல்
தடுக்க உதவும். தண்ணீர் இவ்வளவு முக்கியமானதாக கருதப்பட்டாலும், குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் ஒருவர் கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.

கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கரும்பு சாப்பிட்ட ஒரு மணி நேரம் வரை தண்ணீர் குடிக்கவே கூடாது. கரும்பில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். எனவே, கரும்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், தாதுக்கள் தண்ணீருடன் வினைபுரியும்.

இதன் விளைவாக வயிற்று வலி, வீக்கம், மார்பு இறுக்கம், வயிற்றுப் புண்கள், வாய் புண்கள் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, கரும்பு சாப்பிட்ட பின் தண்ணீர் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கரும்பு தவிர, சிலர் தெரிந்தோ தெரியாமலோ, சாலடுகள், எள், பழங்கள், இனிப்புகள் மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கிறார்கள். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கூறிய உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகும் தவறுதலாக கூட தண்ணீர் குடிக்க வேண்டாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!

தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…

10 hours ago

‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!

‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…

10 hours ago

விஜய் செய்தது போல், சினிமா தயாரிப்பதில் இருந்து உதயநிதி விலக வேண்டும் : இயக்குநர் பேரரசு!

இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…

12 hours ago

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…

12 hours ago

படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…

12 hours ago

27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…

13 hours ago

This website uses cookies.