பொழுது சாய்ந்த பிறகு வீடு பெருக்கவோ, துடைக்கவோ அல்லது கழுவவோ கூடாது என்று பெரியவர்கள் சொல்லி நிச்சயமாக நாம் கேட்டிருப்போம். ஆனால் எதற்காக அப்படி கூறுகிறார்கள்? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான காரணம் என்ன? இந்த பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்வோம்.
பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டுவது கெட்ட அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இது பல நூற்றாண்டுகளாக கூறப்படும் ஒரு மூடநம்பிக்கை ஆகும். இதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான காரணமும் கிடையாது. பொழுது சாய்ந்த பிறகு கெட்ட ஆவிகள் மற்றும் ஆன்மாக்கள் சுற்றி வரும் என்பதால், வீடு கூட்டுவதால் ஏற்படும் சத்தம் அவற்றை தொந்தரவு செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர் பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு வரும் என்று நம்புகின்றனர். சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்து, ஒரு சில நோய்களை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் கிடையாது. எனினும், பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டும் பொழுது குறைவான வெளிச்சம் காரணமாக தவறுதலாக அடிபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அதுவே போதுமான வெளிச்சத்தில் வீடு கூட்டுவதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டினால் கெட்ட ஆன்மாக்களுக்கு அது தொந்தரவாக இருக்கும் என்று என்ற மூடநம்பிக்கை உள்ளது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. தேவையற்ற சத்தம் பறவைகள் அல்லது பிற விலங்குகளை தொந்தரவு செய்யலாம் என்பதை தவிர ஆன்மாக்களை அது தொந்தரவு செய்யும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.