சர்வாங்காசனம் அல்லது தோள்பட்டை நிலை என்ற யோகா போஸில் முழு உடலும் தோள்களில் சமநிலைப் பெறுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, சர்வாங்காசனம் நம் உடலின் அனைத்து பாகங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த ஆசனம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் ‘ஆசனங்களின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது.
சர்வாங்காசனத்தின் பலன்கள்:-
*தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை சீராக்குகிறது
*கைகள் மற்றும் தோள்களை பலப்படுத்துகிறது மற்றும் முதுகுத்தண்டை நெகிழ்வாக வைக்கிறது
*மூளைக்கு அதிக ரத்தம் ஊட்டுகிறது
*அதிக சிரை இரத்தத்தை இதயத்திற்கு திருப்பி இதய தசைகளை நீட்சி அடையச் செய்டுகிறது
*மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தருகிறது
பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் சர்வாங்காசனம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்:-
*கர்ப்பம்
*மாதவிடாய்
*உயர் இரத்த அழுத்தம் *இதயப் பிரச்சனை *கிளௌகோமா
*ஸ்லிப் டிஸ்க் *ஸ்போண்டிலோசிஸ் *கழுத்து வலி
*கடுமையான தைராய்டு
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.