பொதுவாக பூண்டு உணவின் சுவலயை அதிகரிக்க உதவுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும் முளைத்த பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். முளைத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், பல நோய்களைத் தடுக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.
1- முளைத்த பூண்டில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை இதயத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் இதயத்தை அடைய உதவுகிறது. இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
2- முளைத்த பூண்டை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயைத் தவிர்க்கலாம். இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை நம் உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாது.
3- வழக்கமான உணவில் முளைத்த பூண்டை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடல் செல்களை வளர்க்கிறது. இதனால் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.