உணவுகளில் ஃபுட் கலர் பயன்படுத்துவது இன்றளவில் அதிகரித்து வருகிறது. இது புற்றுநோய், ஆஸ்துமா போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்து கொள்ளுங்கள். ஃபுட் கலர் உணவை கவர்ச்சிகரமானதாக மாற்றினாலும், அவை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒரு சில ஃபுட் கலர்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் பதட்டம், படை நோய், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஃபுட் கலர்கள் ஒரு ஒவ்வாமை வடிவத்தில் உடலில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும். இது நோயெதிர்ப்பு அமைப்பினை தீவிரமாக பாதிக்கும்.
நாம் வெளியில் உண்ணும் பெரும்பாலான பொருட்களில் செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் பதப்படுத்திகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுவே உணவை கவர்ச்சியாகவும் சுவையாகவும் மாற்றுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நிறத்திற்கும் சுவைக்கும் இடையே ஒரு உறவு உள்ளது. கவர்ச்சியாக உள்ள உணவை பார்க்கும் போதே ஒருவருக்கு பசி உண்டாகும். இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் உணவுகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டியது அவசியம்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அல்லது எஃப்.டி.ஏ ஃபுட் கலர்கள் உட்பட அனைத்து உணவு சேர்க்கைகளும் சாப்பிட பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்தாலும், ஒரு சிலர் மற்றவர்களை விட அதிக உணர்திறன் உடையவர்கள். ஆகவே உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருங்கள். வீட்டில் உணவுகளை செய்யும் போது, ஃபுட் கலர்களை சேர்க்காதீர்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.