இந்த பிரச்சினைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடும் போது நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்!!!

சிறுதானிய வகைகளில் ஒன்றான ராகி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தூங்குவதில் சிக்கல், பதற்றம், உடல் பருமன் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளுக்கு ராகி போன்ற உணவு மருந்தாக செயல்படுகிறது.

கேழ்வரகு இரும்புச்சத்தின் ஆதாரமாக இருப்பதால், இது உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அரிசியைக் காட்டிலும் கேழ்வரகில் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இதன் காரணமாக இது குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவாக திகழ்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கேழ்வரகு அமைகிறது.

சிறுகுடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது வாயு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு தீங்கு விளைவிக்கும். கேழ்வரகை அதிக அளவில் சாப்பிடுவது ஆக்சாலிக் அமிலத்தை உருவாக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகம் சாப்பிடக்கூடாது.

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகிய இரண்டு வகையான தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஆகாது. கேழ்வரகு உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இதனை குளிர் காலத்தில் சாப்பிடுவது நல்லதல்ல.

கேழ்வரகு எளிதில் ஜீரணமாகாது என்பதால் இதனை அதிக அளவில் சாப்பிடுவது மலச்சிக்கல், வாயு, வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்ற செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் அடுத்த முறை கேழ்வரகு சாப்பிடும் போது கவனமாக இருக்கவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

44 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

47 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.