ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த ஹெலிகாப்டர் குரேஸ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் போது விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் செக்டரில் உள்ள பாரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடம் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பனி சூழ்ந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொரு விமானியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.