ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நடிகை ரோஜா செல்வமணி தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கணவர் திரைப்பட இயக்குனர் செல்வமணி உடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோயில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மக்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக நடிகைரோஜா தெரிவித்தார்.
நாற்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாநிலத்தில் 13 மாவட்டங்கள் புதிதாக நாளை மறுநாள் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். தற்போது உள்ள 13 மாவட்டங்களில் மேலும் 13 மாவட்டங்கள் இணைந்து 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் பெரும் சாதனை என தெரிவித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.