13 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி 11ம் தேதி இரவு சிறுமிக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதில், மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிறுவன் உள்பட 3 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து ஜனவரி 13 அன்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். சிறுவன் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.