வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 14 வயது மகன்.. இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தள்ளி சென்ற தாய்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
6 செப்டம்பர் 2024, 2:35 மணி
Dead
Quick Share

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய நிலையில் பல இடங்களில் சோக காட்சிகள் கண்கலை கலங்க செய்கிறது.

ஒருபுறம் அரசு நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், சில இடங்களில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சித்தா நகரில் இரண்டு நாள் முன்பு காணாமல் போன 14 வயது சிறுவன் வெள்ளத்தில் இறந்த நிலையில் இன்று சடலம் கிடைத்தது.

இதனை இடுப்பளவு தண்ணீரில் தாய கதறி அழுது கொண்டு பின்னாள் செல்லும் நிலையில் சடலம் கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 230

    0

    0