வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா – மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொனக்கல் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்களை குறி வைத்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில், 20 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 5 நாய்கள் பலத்த காயமடைந்தன.
இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், பஞ்சாயத்து அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஆயுதச் சட்டம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.