தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது 25 வயது மகன் ஹரியும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் இறந்து போய் சடலமாக கிடந்தனர்.
இது பற்றி வீட்டின் பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மூன்று பேரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை.
எனவே போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.