தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது 25 வயது மகன் ஹரியும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் இறந்து போய் சடலமாக கிடந்தனர்.
இது பற்றி வீட்டின் பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மூன்று பேரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை.
எனவே போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.