75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 மீட்டர் நீள தேசியக் கொடியுடன் மாணவ மாணவிகள் ஊர்வலம்.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகவும், விரிவாகவும் கொண்டாட தேவையான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மாணவ, மாணவிகள் 350 மீட்டர் நீள தேசியக் கொடியுடன் நகரில் இன்று ஊர்வலமாக சென்றனர்.
நிகழ்ச்சியை காக்கிநாடா நகர மேயர் சிவ பிரசன்னா துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்து செல்லப்பட்ட 350 மீட்டர் நீள தேசியக்கொடி ஊர்வலம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.