தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் – ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இந்த கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த கல்வியை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்ற விதி இருந்து வருகிறது. அப்படியிருந்தும், தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்றும், தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.