ஆந்திரா : குண்டூர் அருகே 60 அடி உயர கால் கொடிமரத்தை நிலை நிறுத்த முயன்றபோது உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டி திவாரிபாலம் கிராமத்தில் பழமையான கோதண்ட ராம கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஓராண்டு காலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று பழுதடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு மாலை 60 அடி உயர ஒரே கல்லால் ஆன புதிய கொடிமரத்தை இரண்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் ஒன்றின் கம்பி வடம் திடீரென்று அறுந்ததால் கொடிமரம் துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அதனை பார்த்த அங்கிருந்து தொழிலாளர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்து தாவிக்குதித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் கொடிமரத்தின் உடைந்த பாகம் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.