ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும் மற்றொருவர் பிணமாகவும் கடலோ காவல்படையினர் மீட்டனர்.
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் புடிமடக்க கடற்கரைக்கு நேற்று அனக்கா பள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் குளிக்க சென்றனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களில் ஏழு பேரை அலை இழுத்து சென்றது.
உடனடியாக மற்ற 8 மாணவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேஜா என்ற மாணவர் உயிருடன் மீட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆறு பேர் காணாத நிலையில் அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த வேலையில் பவன் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.
மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.