ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும் மற்றொருவர் பிணமாகவும் கடலோ காவல்படையினர் மீட்டனர்.
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் புடிமடக்க கடற்கரைக்கு நேற்று அனக்கா பள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் குளிக்க சென்றனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களில் ஏழு பேரை அலை இழுத்து சென்றது.
உடனடியாக மற்ற 8 மாணவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேஜா என்ற மாணவர் உயிருடன் மீட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆறு பேர் காணாத நிலையில் அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த வேலையில் பவன் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.
மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.