Categories: இந்தியா

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…8 பேர் பலி..40 பேர் படுகாயம்: திருப்பதியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சோகம்..!!

திருப்பதி: பக்ரா பேட்டை மலை பாதையில் திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத.

ஆந்திர மாநிலம் தர்மாவரம் ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லி செட்டி வேணு. இவருக்கு சித்தூர் மாவட்டம் நாராயணவனம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுட நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இன்று திருச்சானூரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் வேணு குடும்பத்தினர் நேற்று மதியம் திருப்பதிக்கு தனியார் பேருந்து மூலம் புறப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பதிக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் பாக்ரா பேட்டை மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்த பயணிகள் இதுகுறித்து தீயணைப்பு துறை காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சக வாகன ஓட்டிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரம் என்பதால் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருக்கின்றனர். 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என என்ன படுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

8 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.