ஆந்திரா : ஏலூரூ அருகே மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு பேருடன் அடித்து செல்லப்பட்ட காரை மீட்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக கோதாவரி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதாவரி துனை நதிகள் மற்றும் அவற்றிலிருந்து பிரியும் கால்வாய்கள் ஆகியவற்றிலும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள கண்ணாபுரம் அருகே ஓடும் மேற்கு கால்வாய் மீது மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இரண்டு பேருடன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரை கயிறு கட்டி டிராக்டர் உதவியுடன் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்து போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு வந்து மீட்பு முயற்சிகளை முடித்து விட்டுள்ளனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.