பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
சினிமாவில் தெலுங்கு சினிமா கதாநாயகன் போல் அரசியலிலும் அவருடைய நடவடிக்கைகள் காணப்படும் . கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி அருகே உள்ள இப்பட்டம் என்ற கிராமத்திற்கு காரில் சென்றார்.
அப்போது அவர் தன்னுடைய காரின் மேல் ஏறி உட்கார்ந்து பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் அப்போது சமூக வலைதளங்கள், மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் சிவகுமார் என்பவர் இன்று தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அன்றைய தினம் நான் இப்பட்டம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது ஜனசேனா கட்சியினர் ஏராளமான வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். காரின் மீது அமர்ந்து மிகவும் அஜாக்கிரதையாகவும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமலும் பவன் கல்யாண் பயணம் செய்தார்.
இதனால் நான் என்னுடைய மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து விட்டேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். சிவகுமார் அளித்த புகாரின் பேரில் பவன் கல்யாண் மீது தாடேபள்ளி போலீசா வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.