அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து கோர விபத்து : மூன்று போலீசார் உட்பட 4 பேர் பரிதாப பலி..!!!

திருப்பதி : சித்தூர்- திருப்பதி இடையே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 போலீசார் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக போலீசார் கார் ஒன்றில் வழக்கு ஒன்று தொடர்பாக குற்றவாளியை பிடிப்பதற்கு நேற்று முன்தினம் திருப்பதி வந்திருந்தனர்.

திருப்பதிக்கு வந்திருந்த கர்நாடக போலீசாரில் இரண்டு பேர் எஸ்.ஐ மற்றும் மூன்று கான்ஸ்டபிள் இருந்தனர். அவர்கள் வந்த காரை தனியார் டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மீண்டும் அவர்கள் கர்நாடகா புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் திருப்பதி-சித்தூர் இடையே உள்ள பூத்தலப்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி பல்டி அடித்து நொறுங்கியது.

விபத்தில் காரில் பயணித்த கர்நாடக போலீசார் இரண்டு பேர் பேர், ஒரு எஸ்ஐ, கார் ஓட்டுநர் ஆகியோர் உடல் நசங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். ஒரு எஸ்ஐ,ஒரு காண்ஸ்டபில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த பூத்தலப்பட்டு போலீசார் விரைந்து சென்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

படுகாயம் அடைந்த எஸ்ஐ, கான்ஸ்டபிள் ஆகியோர் தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!

தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…

3 minutes ago

இரவில் நாகர்ஜூன் வீட்டில் தங்கும் நடிகை..மனைவிக்கு தெரியும் : வெளியான ரகசியம்!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…

8 minutes ago

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

58 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

1 hour ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

3 hours ago

This website uses cookies.