திருமணத்தில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு.
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள மந்த பேட்டை நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு இன்று அதிகாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன.
உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருமணத்தை முன்னிட்டு நேற்று மதியத்திற்கு மேல் சமைக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டது தெரிய வந்தது. எனவே உணவு கெட்டுப் போய் இருக்கலாம் என்றும் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது 17 பேரும் மந்தப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.