திருமணத்தில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு.
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள மந்த பேட்டை நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு இன்று அதிகாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன.
உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருமணத்தை முன்னிட்டு நேற்று மதியத்திற்கு மேல் சமைக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டது தெரிய வந்தது. எனவே உணவு கெட்டுப் போய் இருக்கலாம் என்றும் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது 17 பேரும் மந்தப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.