ஆந்திரா : ஆற்றை கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓடும் வக்கீரா காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஐந்து பேர் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களில் மட்டிலெட்டி என்பவர் கால் தவறி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.