ஆந்திரா : ஆற்றை கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓடும் வக்கீரா காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஐந்து பேர் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களில் மட்டிலெட்டி என்பவர் கால் தவறி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.