திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து மண்டபம் அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியூர்களில் இருந்து ரெக்கார்ட் டான்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் விநாயகர் சிலை முன் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்க வகையிலும் நடனம் ஆடி உள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
இதன் அடிப்படையில் விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த அலிப்பிரி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.