திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து மண்டபம் அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியூர்களில் இருந்து ரெக்கார்ட் டான்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் விநாயகர் சிலை முன் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்க வகையிலும் நடனம் ஆடி உள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
இதன் அடிப்படையில் விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த அலிப்பிரி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.